Friday, January 29, 2021

MCX தங்கம் விலை

 சர்வதேச தங்கம் விலையானது கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.




குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள்

தடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

By Pugazharasi S

Published: Friday, January 29, 2021, 14:18 [IST]


சர்வதேச தங்கம் விலையானது கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.



இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. இது இனி குறையுமா? இல்லை இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம்.


தற்போது சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர். வெள்ளியின் விலை நிலவரம் என்ன? சந்தையில் சாதக பாதகங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.




குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள்

தடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

By Pugazharasi S

Published: Friday, January 29, 2021, 14:18 [IST]


சர்வதேச தங்கம் விலையானது கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.



இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. இது இனி குறையுமா? இல்லை இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம்.


தற்போது சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர். வெள்ளியின் விலை நிலவரம் என்ன? சந்தையில் சாதக பாதகங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.



comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த ஆறு நாட்களாக சரிவினைக் கண்டு வந்தது தங்கம் விலை. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 6.35 டாலர்கள் அதிகரித்து, 1847.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின்போது முடிவு விலையை விடவும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது




குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள்

தடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

By Pugazharasi S

Published: Friday, January 29, 2021, 14:18 [IST]


சர்வதேச தங்கம் விலையானது கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.



இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. இது இனி குறையுமா? இல்லை இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம்.


தற்போது சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர். வெள்ளியின் விலை நிலவரம் என்ன? சந்தையில் சாதக பாதகங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.



comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த ஆறு நாட்களாக சரிவினைக் கண்டு வந்தது தங்கம் விலை. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 6.35 டாலர்கள் அதிகரித்து, 1847.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின்போது முடிவு விலையை விடவும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.



comex வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போல, வெள்ளியின் விலையும் 2.21% ஏற்றத்தினை கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.573 டாலர் வீழ்ச்சி கண்டு, 26,490 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையானது கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தடுமாற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்று பலத்த ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.


MCX தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ச்சியாக 5 நாட்களாக சரிவினைக் கண்டு வந்தது தங்கம் விலை. இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 246 ரூபாய் அதிகரித்து, 48,870 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலையும் ஒரே விலையாக உள்ளது.



MCX வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது 2.05% ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 1509 ரூபாய் அதிகரித்து, 69,104 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் மேலாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

Coronavirus disease (COVID-19)

 Coronavirus disease (COVID-19) is an infectious disease caused by a newly discovered coronavirus.

Most people infected with the COVID-19 virus will experience mild to moderate respiratory illness and recover without requiring special treatment.  Older people, and those with underlying medical problems like cardiovascular disease, diabetes, chronic respiratory disease, and cancer are more likely to develop serious illness.

The best way to prevent and slow down transmission is to be well informed about the COVID-19 virus, the disease it causes and how it spreads. Protect yourself and others from infection by washing your hands or using an alcohol based rub frequently and not touching your face. 

The COVID-19 virus spreads primarily through droplets of saliva or discharge from the nose when an infected person coughs or sneezes, so it’s important that you also practice respiratory etiquette (for example, by coughing into a flexed elbow).

Stay informed:

வரி சலுகையை இரட்டிப்பு

 பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு அதிகப் பலன் அளிக்கும் வகையில் 80சி பிரிவில் பெறும் வரி சலுகையை இரட்டிப்புச் செய்யப் பல அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில் FICCI அமைப்பும் மத்திய நிதியமைச்சகத்திடமும், பட்ஜெட் குழுவிடமும் பரிந்துரை செய்துள்ளது.

80சி பிரிவு வரிச் சலுகை

தனிநபர் வருமான வரியில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வரிச் சலுகை கிடைக்கும் நிலையில், 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதன் அளவீட்டை இரட்டிப்புச் செய்து 3,00,000 ரூபாய் வரையில் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) அமைப்புக் கோரிக்கை வைத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

 நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் முதல் கட்டமாக வரும் 16ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அது தொடர்பான மக்களின் சந்தேகங்களை களைய தாமும் தனது அமைச்சரவை சகாக்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரதமர் நரேந்திர மோதியை கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது இந்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி வரும் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட, முன் கள மருத்துவ சுகாதார பணியாளர்கள் மட்டுமே தகுதி பெறுவார்கள். இது தொடர்பாக இந்த வார தொடக்கத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோதி, மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால், "பொது மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக சந்தேகம் இருக்கிறது. ஆகவே, அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே பொது மக்களுக்கு நம்பிக்கை வரும். இந்த விஷயத்தில் தாமும் தமது அமைச்சரவை சகாக்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு முன்னுதாரணமாக விளங்க விரும்புவதாகவும் அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், அவரது கோரிக்கை தொடர்பாக பிரதமரோ இந்திய சுகாதாரத்துறையோ எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை

MOTHER MARY

All type of slippers  available
AANO INTERNATIONAL
 India

kids, ladies and men's sandals  and
shoes available









 direct factory contact
whole sale price 1 USD to 10 usd
quty.   1000 to 5000 mini available
20ft container stock arrangements

contact:
9952790344 Watsup number
email      :aanoangel@gmail.com

please serious candidate contact me